எமது பாடசாலை மாணவன் தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியின் இரண்டாம் சுற்றில் பங்கெடுக்க உள்ளார்

கமு அல்  அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் புதியஅதிபர்

dsc_0154-min.jpg
dsc_0154-min.jpg

எமது பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு

பாடசாலை அபிவிருத்தி சங்க நிறைவேற்று குழுவின் ஏற்பாட்டில் FIMO அமைப்பின் நிதி பங்களிப்புடன்  இடம்பெற்றது இதில் வளவாளராக  மு.சா. சாதாத் அலி ஆசிரியர் கலந்து மாணவர்களை தயார்படுத்தினார். இந்நிகழ்வில் எமது பாடசாலையில் கல்வி கற்கும் தரம் 5 மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர் இதற்கு உதவிய பிரதி அதிபர், பகுதி தலைவர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்

 நன்றி

அதிபர் 
அல் அஷ்ரப் மகா வித்தியாலயம் மாவடிப்பள்ளி

Latest News

எமது பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு

இன்று (2024-08-17)எமது பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு

எமது பாடசாலையில் விசேட காலை ஆராதனை

இன்று எமது பாடசாலையில் விசேட காலை ஆராதனை இடம்பெற்றது

இன்று (2024-08-10) எமது பாடசாலையில் இடம்பெற்ற சிரமதான பணி

இன்று (2024-08-10)இ எமது பாடசாலையில் இடம்பெற்ற சிரமதான பணியில்

வெற்றிகரமாக நிறைவு பெற்றது 2நாள் கல்விச் சுற்றுலா

எமது பாடசாலையில் கடந்த 26-09-2023 அன்று மேற்கொள்ளப்பட்ட கண்டி மற்றும் கொழும்பு நோக்கிய 2 நாள் கல்விச் சுற்றுலா

இலங்கை அதிபர் சேவைக்கு தெரிவு

எமது அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்திலிருந்து இலங்கை அதிபர் சேவைக்கு தெரிவு