எமது பாடசாலை மாணவன் தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியின் இரண்டாம் சுற்றில் பங்கெடுக்க உள்ளார்

கமு அல்  அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் புதியஅதிபர்

dsc_0154-min.jpg
dsc_0154-min.jpg
கட்டுரை போட்டியில் கலந்து வெற்றி பெற்ற எமது மாணவர்கள்

கட்டுரை போட்டியில் கலந்து வெற்றி பெற்ற எமது மாணவர்கள்

ல் கல்முனை கோட்டமட்டத்தில் சுமார் 29 பாடசாலைகள் பங்குபற்றியது.

இப் போட்டியில் மாவடிப்பள்ளி கமு/கமு அஷ்ரப் மகா வித்தியாலய மாணவி 

கனீஸ்ட பிரிவில் முதலாம் இடத்தை பெற்றார். அம்மானவிக்கான பெறுமதிவாய்ந்த பணப்பரிசு, நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ் என்பவற்றை டாக்டர் ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை சாய்ந்தமருது கிளையின் முகாமையாளர் Dr. MAC. கலாமுதீன், SMA. அஜ்வத் ( Welfare Manager), MTA. ராஜீத் ( marketing Officer ), மற்றும் பாடசாலையின் அதிபர் MV. ஸம் ஸம் உட்பட பாடசாலையின் பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

 

மேலும் இப் போட்டியில் பங்குபற்றிய 08 மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 

11.06.2024